நான் யார்....????

My photo
திருவள்ளூர், தமிழ்நாடு, India
இராஜ்குமார் என்று அறியப்பட்டு வருகிறேன். நான் செய்யும் தொழிலின் மூலம் செவிலியன் என்ற பெயரில் இந்த பிளாக்கை தொடங்கியுள்ளேன். பதிவுலகிற்கு புதியவன்.பதிவுகள் அனைத்தையும் என் தாய்க்கும், தாய்நாட்டிற்கும் உரித்தாக்குகிறேன்.....

வருக....வருக...


தினம் ஒரு திருக்குறள்..

அனி வலை

Loading...

Sunday 27 November, 2011

பசியும்... ருசியும்....

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகத்தின் ஒரு பக்கம் புல்லா ஒரு கட்டு கட்டிட்டு மீந்து போனத அப்படியே குப்பையில போட்டுடுறாங்க....

உலகத்தோட இன்னொரு பக்கம் சாப்பிட ஒண்ணுமே இல்லாத ஜனங்க குப்பையில கிடக்கறாங்க....

என்ன உலகமடா இது....








மேல பாத்தது உலகத்தோட ஒரு பகுதி....

கீழ இருக்குறது உலகத்தோட இன்னொரு பகுதி....


மனிதம் மரித்துப்போனதால் மரணித்துப்போன மனிதர்கள்...


நம்மிடம் உள்ளதை பகிர்ந்தளிப்போம்....மனிதத்தை உயிர்பிப்போம்...
(இ-மெயிலில் வந்ததை பகிர்ந்துள்ளேன்...)

4 comments:

SURYAJEEVA said...

உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்... நம் ஒற்றுமையில் தான் இதற்க்கான விடை உள்ளது

Unknown said...

yes rajkumar what u have said is right.. after coming to oman.. i have seen how the food is wasted here..manasu kashta padum ivanga waste pannuratha paatha..same time north east afican countries famine...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றிங்க....

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

ஏன் இப்படி இருக்கீங்க???

பின்ன இன்னாங்க???? இவ்ளோ நேரம் படிச்சிட்டு, நல்லதோ கெட்டதோ.... ஒரு நாலு வார்த்தை எழுதுனா கொறஞ்சா போயிடும்....போங்க....போயி comment எழுதிட்டு போங்க....ஆமா...!!!!

வருகைப்பதிவேடு....

free counters

நான் மேய்வது

இன்றைய மொக்கை...

தேடுங்கள் கண்டடைவீர்கள்