இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகத்தின் ஒரு பக்கம் புல்லா ஒரு கட்டு கட்டிட்டு மீந்து போனத அப்படியே குப்பையில போட்டுடுறாங்க....
உலகத்தோட இன்னொரு பக்கம் சாப்பிட ஒண்ணுமே இல்லாத ஜனங்க குப்பையில கிடக்கறாங்க....
என்ன உலகமடா இது....
மேல பாத்தது உலகத்தோட ஒரு பகுதி....
கீழ இருக்குறது உலகத்தோட இன்னொரு பகுதி....
மனிதம் மரித்துப்போனதால் மரணித்துப்போன மனிதர்கள்...
நம்மிடம் உள்ளதை பகிர்ந்தளிப்போம்....மனிதத்தை உயிர்பிப்போம்...
(இ-மெயிலில் வந்ததை பகிர்ந்துள்ளேன்...)
4 comments:
உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்... நம் ஒற்றுமையில் தான் இதற்க்கான விடை உள்ளது
yes rajkumar what u have said is right.. after coming to oman.. i have seen how the food is wasted here..manasu kashta padum ivanga waste pannuratha paatha..same time north east afican countries famine...
பகிர்வுக்கு நன்றிங்க....
வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html
Post a Comment